சரணியா சத்தியன்
மெளனம் கலைவது எப்போதோ?
10 நிமிட வாசிப்பு | 98 பார்வைகள்
2025 பங்குனி 16, இளவேனில் வாசகர் முற்றம் நிகழ்ச்சி எனக்குள் எழுப்பிய கேள்விகள்தான் இந்தப் பதிவு. இதழ் 27ன் வாசகர்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்தான் அந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன். வழமையாக அனுபவப் பகிர்வினைத் தொடர்ந்து நமது சமுகத்தில் பேச விரும்பும் ஆனால் பேசப்படாத தலைப்பினைப் பற்றி பேசுவர். அது போலவே இம்முறை, mid life crisis பற்றிப் பேசினர். ஆரம்பித்தபோது, இதுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு என்று ஆர்வம் […]
மேலும் பார்க்க
இளவேனில் நிகழ்வுகள்
10 நிமிட வாசிப்பு | 120 பார்வைகள்
இளவேனில், வருடம் இருமுறை வெளியாகின்ற சமூக இலக்கிய இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. அவுஸ்திரேலியத் தமிழ் சமுகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அச்சில் பதிப்பது மட்டுமல்லாது, அக்கருத்துக்களை எமது சமூகத்தினுள் ஊடுருவச் செய்து சிறு சிந்தனையையாவது தூண்டும் அவாவில் பல நிகழ்வுகளையும் முன்னெடுக்கின்றோம். ஒவ்வொரு இளவேனில் வெளியீட்டுக்குப் பின்னரும் எமது வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து, அவ்வெளியீட்டினைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள, வெளியீட்டின் கருத்துக்களை அலசி ஆராய வாசகர் […]
மேலும் பார்க்க
Harry Potter Forbidden Forest
10 நிமிட வாசிப்பு | 167 பார்வைகள்
ஒரு மாலை நேரம் வழமை போல என்னுடைய Facebook பார்த்துக்கொண்டிருக்கும் போது Harry Potter – Forbidden Forest Experience in Melbourne என்று ஒரு post வந்தது. என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்த பொழுது தான் ஜூலை மாதம் வரை Mount Marthaவில் உள்ள the Brias – community forestன் woodland நடைபாதையில் (walking trail) இந்த நிகழ்வு நடைபெறுவதை அறிந்து கொண்டேன். அந்த நடைபாதையில், […]
மேலும் பார்க்க
வண்ணம்
10 நிமிட வாசிப்பு | 137 பார்வைகள்
வண்ணம் என்ற சொல்லே மிகவும் புத்துணர்ச்சியான சொல் என்று நினைத்ததுண்டு. வண்ணம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகும். யாருக்குத்தான் வண்ணங்கள் பிடிக்காது. ஆனால் அதே வண்ணங்கள் என் மனதில் பயத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த பயம் எப்பொழுது உருவானது தெரியுமா? எனக்கு பெண் குழந்தை பிறந்திருந்த பொழுது. என்னுடைய குழந்தையை பார்க்க வந்த ஒரு தாதி என்னிடம் உங்கள் ஆண் குழந்தை அழகாக இருக்கிறான், […]
மேலும் பார்க்க
தாய்மையும் தந்தைமையும்
10 நிமிட வாசிப்பு | 159 பார்வைகள்
இந்த உலகம் 2023ல் காலடி எடுத்து வைத்திருந்தாலும் நவீனமயமாதல், உலகமயமாதல் மூலம் பல விடயங்களிலும் எமது சமூகம் பரந்த மனப்பான்மையை வளர்த்திருந்தாலும் நம் மக்கள் தாயையும் தந்தையையும் பார்க்கும் கண்ணோட்டம் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்கின்றதோ என்று என் மனதில் ஒரு கேள்வி. ஒரு குழந்தையைப் பராமரிப்பதும் பேணி வளர்ப்பதும் எப்பொழுதும் ஒரு அன்னையின் கடமையாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஏன் அது தந்தைக்குக் கடமையில்லையா? ஒரு தந்தை தனது குழந்தையைப் […]
மேலும் பார்க்க