வைஷனா ஜனந்தன்

மார்கழியில் யாழ்ப்பாணம்  – வைஷனா ஜனந்தன்

10 நிமிட வாசிப்பு | 25 பார்வைகள்

இந்தப் பரந்த உலகம் பல இனம், மொழி, காலநிலை, கலாசாரம், பண்பாடுகளில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைகிறது. இந்த அடிப்படையில் கண்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டங்களில் ஒன்றுதான் ஆசியக் கண்டம். ஆசியக் கண்டத்தில் உள்ள அழகான சகல வளங்களும், காலநிலைகளையும், பல இன மக்களையும் கொண்ட ஒரு தீவு இலங்கையாகும். அதிலே யாழ்ப்பாணம் என்ற நகரத்தில் பல இன மக்கள் வாழ்ந்தாலும் தமிழ் மொழி பேசுபவர் அதிகமுண்டு. யாழ்ப்பாண நகரில் இயற்கை […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்