தமிழர் அரசியல்
பத்து வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து, வேலை தேடி அலைந்து, பல தடைகளின் பின் ஒரு வேலையில் இணைந்தேன். புதிய நாடு, புரியாத மொழி, புதிய பண்பாடு, பழக்கவழக்கங்கள் எனப் பல நடுக்கங்களுடன் முதல் நாள் வேலையில் நுழைந்தேன். புன்முறுவலுடன் “Good Morning”, “How are you?” எனச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மனதில் பல கற்பனைகளுடன் ஏதோ ஒன்றைச் சாதித்தது போன்ற உணர்வுடன் எனது மேசையில் அமர்ந்து […]
மேலும் பார்க்க
அவுஸ்திரேலியத் தமிழ்ச் செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை
-எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல்- எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை […]
மேலும் பார்க்க
தாய்மையும் தந்தைமையும்
இந்த உலகம் 2023ல் காலடி எடுத்து வைத்திருந்தாலும் நவீனமயமாதல், உலகமயமாதல் மூலம் பல விடயங்களிலும் எமது சமூகம் பரந்த மனப்பான்மையை வளர்த்திருந்தாலும் நம் மக்கள் தாயையும் தந்தையையும் பார்க்கும் கண்ணோட்டம் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்கின்றதோ என்று என் மனதில் ஒரு கேள்வி. ஒரு குழந்தையைப் பராமரிப்பதும் பேணி வளர்ப்பதும் எப்பொழுதும் ஒரு அன்னையின் கடமையாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஏன் அது தந்தைக்குக் கடமையில்லையா? ஒரு தந்தை தனது குழந்தையைப் […]
மேலும் பார்க்க
Collins Street – Knife fight in the prison yard
The glass ceiling is often invisible, but often still very present in today’s society. This is the reality of corporate law, where a certain type of lifestyle and personality is expected of everyone. Racism, classism and sexism are often not intentional but casual by products of the unspoken expectation to […]
மேலும் பார்க்க
இடைநடுவில்
அவள் தன்னை ஒரு மரமென்று நினைத்திருந்தாள் சொந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து புதிய நிலத்தில் மீண்டும் வேரூன்றி அந்த நிலத்து விருட்சங்களின் விதானங்களை அண்ணாந்து பார்த்தபடி அவற்றின் விசால நிழல்களைத் தாண்டி சுயமாய் வளரத் துடிக்கும் ஒரு மரமென்று தன்னை நினைத்திருந்தாள் “நான் மரமல்ல” அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் “நான் ஒரு முறிந்த கிளை.” சொந்த நிலத்தைவிட்டு நெடுந்தொலைவில் வந்தடையாத அந்தக் கரையொன்றைத் தேடிக்கொண்டு சமுத்திர அலைகளின் மேல் மிதக்கின்ற மரக்கிளை […]
மேலும் பார்க்க
In Between
She thought of herself as a treeUprooted from her homeRerooted in a new landLooking upon the native treesTrying to grow out of their shadows“Well, that’s not true!”She tells herself“I am a driftwood.”Floating on the ocean wavesFar away from homeSearching for a shoreShore that never comes She is driftingBetween the shoresBetween […]
மேலும் பார்க்க
ஆயிரம் கண்கள் எம்மேல்
கூண்டுக்குள் சிக்கிய பறவைகள் நாம். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழும் நாம், எம் ஆசைகளையும் விருப்பங்களையும் முன்னிலையில் வைத்திருக்கவேண்டும். பாடசாலை, பல்கலைக்கழகம், வேலைத் துறைகள் என்று வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளே! எதிர்பார்ப்புகளிற்குள் சிக்கித் தவிப்பது இளைஞர்கள்தான். முதற்பரிசு, வைத்தியர், நல்ல வேலை, என்று சமுதாயம் வழிவகுத்துள்ள வாழ்க்கையை நோக்கிச் செல்லும் இளைஞர்கள், சந்தோசத்தை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் சந்தோசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிணற்றுத் தவளைபோல் பெற்றோர்களின் மற்றும் […]
மேலும் பார்க்க
Life goes by
Everything quickly passes by. You can’t even comprehend What’s going on around you? Your name echoes everywhere. You know they’re coming But… You can’t face them. You could be a thousand miles From home. Your name still follows me. The whole world knows your name. Now you have to answer. […]
மேலும் பார்க்க
என் ஆருயிர்ச் செல்வங்களுக்கு
என்னடா திடீரென அம்மா கடிதம் மூலம் பேசுகிறா என யோசிக்கிறீர்களா? புத்தருக்கு போதிமரத்தின் கீழ் கிடைத்த ஞானம் எனக்கு எங்கள் வீட்டு வசிப்பறையில் கிடைத்ததன் பயனே இந்த மடல். அன்றொருநாள் ஏதோ ஒரு கதையில் நீங்கள் “எப்படியம்மா உங்களை நாங்கள் வயோதிபர் இல்லத்திற்கு அனுப்பலாம்?” என்று கூறியது என் நெஞ்சைக் கலக்கிவிட்டது. உண்மையைச் சொன்னால் மனதின் ஒரு மூலையில் புளகாங்கிதம்தான். ஆனாலும் ஆதங்கமே அதனையும் மீறி இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ […]
மேலும் பார்க்க
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
எனக்குச் சிறு வயதிலிருந்தே எனது பாட்டா பாட்டியுடன் சேர்ந்து வாழும் மிகவும் அருமையான அனுபவத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. விரைவில் மாறிவரும் எமது நவீன உலகில் இப்படிப்பட்ட ஒரு அரிய அனுபவத்தைப் பெற்றது எனக்குக் கிடைத்த வரம் என்றே கூறுவேன். சமயங்களில் சில தவிர்க்கமுடியாத சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து சென்ற இந்தப் பயணம் மிகவும் அற்புதமானது என்றே கூறுவேன். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எமது முன்னோர்கள் […]
மேலும் பார்க்க