இதழ் 27
கங்காருப் பாதை
10 நிமிட வாசிப்பு | 210 பார்வைகள்
மெல்பேர்னில் எங்கள் வீட்டுக்குப் பின் புறமான பாதையில் கங்காருப் படத்துடனான வீதிப் பாதுகாப்பு அறிக்கை உள்ளது. பாதையின் இரு புறமும் உள்ள பற்றைக்காடுகளில் வாழும் கங்காருகள் இங்கு பாதையைக் கடக்கக் கூடும். வேகத்தைக் குறைத்து அவதானமாகச் செல்லுங்கள் என்று வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிக்கை செய்பவை. ஆனால் இந்த அறிக்கையை படிக்க தெரியாத கங்காருக்கள் அடிக்கடி வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதைப் பார்த்து மனம் இரக்கம் கொள்ளும். நான் பாவம் என்று […]
மேலும் பார்க்க
வாசகர் கடிதங்கள்
10 நிமிட வாசிப்பு | 191 பார்வைகள்
ராஜா கருப்பையாபுதிய வடிவில் வெளியாகியிருக்கும் அழகான இளவேனிலின் கலவையான,சுவையான கட்டுரைகளும்,கதைகளும் அட்டை to அட்டை ஒரே மூச்சில் வாசிக்கச் செய்தன. நம்பிக்கையூட்டும் ஆசிரியர் தலையங்கம், இளையோருக்கு ஊக்கமளிக்கும் அவர்தம் கட்டுரைகள், தைத்திருநாளின் தொன்மையை அறிந்து வியக்கச்செய்யும் சங்க இலக்கிய பாடல் சான்றுகளடங்கிய செறிவான பாடும்மீன் ஐயா அவர்களின் கட்டுரை, நாவில் சுவை ஏற்றும் ரகமத் அண்ணாவின் கேபாப் கதை, வண்ண பேதத்தை குழந்தைகளிடம் புகுத்தாதீர் என எடுத்து சொல்லும் கட்டுரை, […]
மேலும் பார்க்க
இளவேனில் நிகழ்வுகள்
10 நிமிட வாசிப்பு | 119 பார்வைகள்
இளவேனில், வருடம் இருமுறை வெளியாகின்ற சமூக இலக்கிய இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. அவுஸ்திரேலியத் தமிழ் சமுகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அச்சில் பதிப்பது மட்டுமல்லாது, அக்கருத்துக்களை எமது சமூகத்தினுள் ஊடுருவச் செய்து சிறு சிந்தனையையாவது தூண்டும் அவாவில் பல நிகழ்வுகளையும் முன்னெடுக்கின்றோம். ஒவ்வொரு இளவேனில் வெளியீட்டுக்குப் பின்னரும் எமது வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து, அவ்வெளியீட்டினைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள, வெளியீட்டின் கருத்துக்களை அலசி ஆராய வாசகர் […]
மேலும் பார்க்க
தொழில் முனைவோர் கருத்தமர்வு
10 நிமிட வாசிப்பு | 122 பார்வைகள்
இளவேனில் இதழ் 26 இன் வாசகர் அனுபவப் பகிர்வும் கலந்துரையாடலும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சஞ்சிகை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முனைவாளர்கள் எனும் தொனிப்பொருளில் சிறப்புக் கருத்தமர்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் Capital Blinds நிறுவனத்தின் அகிலன், மதுரம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மி விஷ்வா, பல்கலைக்கழக மாணவன் ஆரூரன் மற்றும் Better Dental Care நிறுவனத்தின் தாமரை மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர். […]
மேலும் பார்க்க
உணவே மருத்துவம்
10 நிமிட வாசிப்பு | 113 பார்வைகள்
மருத்துவர் கு. சிவராமனுடனான நேர்காணல்.இளவேனிலுக்காக நேர்காணலைச் செயதவர்கள் சாந்தி சிவகுமார், கலா பாலசண்முகன் பரந்து விரிந்த தமிழ் சமுதாயத்திற்கு சித்த மருத்துவர் கு. சிவராமனைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கு. சிவராமன், தமிழகத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவர். மாற்று மருத்துவம் மற்றும் மாற்று உணவுமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் எழுத்தாளர். அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி பின் புத்தகமாகவெளிவந்த ‘ஆறாம் திணை’ என்ற தொடர், உணவே நோயும் மருந்துமாகும் […]
மேலும் பார்க்க
Tapestry of cultures?
10 நிமிட வாசிப்பு | 104 பார்வைகள்
What is the bridge between different cultures? Being a person of mixed ethnicities is something that I have experienced throughout my life. It has understandably forged me into the person I am today, and I am very lucky to have had, and continue to have exposure to many traditions, values, […]
மேலும் பார்க்க
ஈழத்தில் சில நாட்கள்
10 நிமிட வாசிப்பு | 126 பார்வைகள்
நான் கடந்த தை மாதம், 7 வருடங்கள் கழித்து ஈழத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறக்காவிட்டாலும் எனக்கும் ஈழத்திற்கும் ஒரு திடமான தொடர்பும் பந்தமும் இருப்பதை உணர்கிறேன். இந்த முறை ஈழத்திற்கு சென்றதில் என்னைக் கவர்ந்த விடையங்களையும் மனதை கஷ்டப்படவைத்த விடையங்களையும் கவனித்தேன். அவற்றை மதிப்பீடு செய்துள்ளேன். எனது மனதை உருக்கிய எனது தாயகம். நான் வாழ்க்கையின் சிறு நுணுக்கங்களை இரசிப்பேன். இரயிலில் வவுனியா செல்லும் போது நான் ரயில் வாசலில் […]
மேலும் பார்க்க
சளிச்சரிதம்
10 நிமிட வாசிப்பு | 110 பார்வைகள்
வாழ்வதற்கு உகந்ததென்று வையகமே போற்றும் வளமான நம் ஊராம் மெல்பேர்ண் வாழ் மக்காள்பருவத்துக் ஒன்றென்றென்று பாவிகளாம் நம்மை பதம்பார்க்க வருகின்ற சளிக்கதையைக் கேளும் பரவுதப்பா ஊரெல்லாம் நோய்கள்-பார்த்துப்பத்திரமாய் இருந்தம்பி நீரும்மறக்காமல் தடுப்பூசி போடும்- அன்றேல் உலைக்கின்ற வைரஸ் உமைச் சேரும் அக்கறையாய்ப் பலர் உரைத்த பின்னும் அறிவுரையை நான் கேட்கவில்லை சளிக்கெல்லாம் தடுப்பூசி போட-நான் வயக்கெட்டுப் போனேனா என்றேன் காற்றோடு நாசிவழி நுழைந்து கொடுங் கிருமிசுவாசப் பாதையெல்லாம் சளிகொண்டு மெழுகமூக்கடைத்து, மூச்சடைத்துத் திணறும் எனக்குவாய்ச்சுவாசம் ஒன்றே வழியென்றதாச்சு நாவினிலே […]
மேலும் பார்க்க