இதழ் 28
The Cut Between Us
10 நிமிட வாசிப்பு | 74 பார்வைகள்
For years the barber shop was seen as the pinnacle of men’s freedom of expression and a safe space for men to talk about how they feel. Historically used by black men as a community space, the growth of the barbershop community alongside the popularisation of black culture and rap […]
மேலும் பார்க்க
மெளனம் கலைவது எப்போதோ?
10 நிமிட வாசிப்பு | 98 பார்வைகள்
2025 பங்குனி 16, இளவேனில் வாசகர் முற்றம் நிகழ்ச்சி எனக்குள் எழுப்பிய கேள்விகள்தான் இந்தப் பதிவு. இதழ் 27ன் வாசகர்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்தான் அந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன். வழமையாக அனுபவப் பகிர்வினைத் தொடர்ந்து நமது சமுகத்தில் பேச விரும்பும் ஆனால் பேசப்படாத தலைப்பினைப் பற்றி பேசுவர். அது போலவே இம்முறை, mid life crisis பற்றிப் பேசினர். ஆரம்பித்தபோது, இதுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு என்று ஆர்வம் […]
மேலும் பார்க்க
ஆசிரியர் தலையங்கம்
10 நிமிட வாசிப்பு | 158 பார்வைகள்
மறுபடியும், இளவேனில் சஞ்சிகை மூலமாக உங்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். புலம்பெயர்ந்து வாழுகின்ற நம் தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில் ஒன்று, நம் இளந்தலைமுறையினரை எப்படி வழி நடத்துவது என்பது. தனியாளாய் நம் இளையவர்களின் அகப்போராட்டம் பெரும்பாலும் தாம் வாழும் சமூகத்தினுடைய அங்கீகாரத்திற்கு ஏங்குவதாகவே உள்ளது. அதற்காகப் பல முகமூடிகளை அணிய முனைவதால் ஈற்றில் அவர்களது சொந்த முகங்களும் மறைக்கப்பட்டுவிடுகிறது. தன் உண்மை முகம் எது என்ற தேடலில் […]
மேலும் பார்க்க
நம்பிக்கை
10 நிமிட வாசிப்பு | 66 பார்வைகள்
“சொறி சந்திரு… நாங்கள் இத்துடன் உங்களை வேலையிலிருந்து நீக்குகின்றோம். நான் நிர்வாகத்துடன் பலமுறை பேசிப் பார்த்தேன் ஆனால் …” என்று மென்மையான குரலில் மேலாளர் சொன்னார். அந்த வார்த்தைகள் சத்தமின்றி விழுந்தாலும், சந்திருவின் மனதைக் கிழித்து விட்டது. அவன் மௌனமாக மேலாளரின் கண்களைப் பார்த்தான். அப்போது சில நினைவுகள் அவனைத் தழுவின – மேலாளருடன் சேர்ந்து கடுமையாக உழைத்த தருணங்கள், பாராட்டுப் பெற்ற சந்தோஷங்கள், மற்றும் எதிர்காலம் குறித்துக் கொண்டிருந்த […]
மேலும் பார்க்க
சோழர்களின் வீழ்ச்சி
10 நிமிட வாசிப்பு | 162 பார்வைகள்
அன்றைய இரவின் வானம் மர்மத்தாலும், சதியாலும் சூழ்ந்திருந்தது. சோழ சாம்ராஜ்யத்திற்குள் ஆழமாக, பண்டைய கோட்டையின் பிரமாண்டமான மண்டபங்கள் அமைதியாக நின்றன. பேரரசின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரகசிய சதித்திட்டத்தை அந்த மண்டபங்களின் சுவர்கள் எதிரொலித்தன. சுந்தரசோழனின் மகன், மாவீரன் ஆதித்தகரிகாலன் வீரமும் கௌரவமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தான். ஆனால் அதற்குக் கீழ், அவருக்கு நெருக்கமானவர்களின் துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் அவருடைய மனம் குழம்பி இருந்தது. அவர்களில், சோழ நாட்டின் தளபதியும் ஆலோசகரான பெரிய […]
மேலும் பார்க்க
மழலையர் பக்கம்
10 நிமிட வாசிப்பு | 119 பார்வைகள்
சொற்சங்கிலி விளையாட்டு- சிறுவர்களின் தமிழ் சொல்லாற்றலை வளர்த்துக்கொள்ளப் பல வழிமுறைகள் இருக்கின்றன. புத்தகங்களை வாசித்தல், மனனம் செய்தல் போன்ற வழிமுறைகள் சிலவேளைகளில் சலிப்பைத் தரக்கூடும். பொதுவாக விளையாட்டின் வழியாக மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது கற்றல் இலகுவானதாயும், மகிழ்ச்சியானதாயும், மனதில் பதியக்கூடியதாயும் அமைகிறது. அவ்வாறான ஒரு விளையாட்டுத்தான் சொற்சங்கிலி. ஏழுவயது சிறுவனான ஹரிணீவ், தனது ஆறாவது வயதிலிருந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். சரி இதை எப்படி விளையாடுவது? உங்களுக்குப் பிடித்த ஏதாவது […]
மேலும் பார்க்க
இரவும் கடலும்
10 நிமிட வாசிப்பு | 103 பார்வைகள்
நான் எடுத்த முடிவுகளில் எல்லாம் இதுவே முட்டாள்தனமான முடிவு என்று நினைக்கின்றேன். என்னை நச்சரிக்கும் சகோதரங்கள், மச்சான், மச்சாளுடன் ஒரு கடற்பயணமா? அதுவும் 2 நாட்களா? எனக்கு இப்பொழுதே பயண நோய் (sea sickness) வந்துவிட்டது. இப்படி இரண்டு நாட்கள் எப்படிப் போகப் போகிறது?’ என்று யோசித்தேன் ஒரு பகற்பொழுது சலிப்புடனும் எரிச்சலுடனும் கடந்தது. இராப்பொழுதில் எனது மாமா என்னை வெளியே கூப்பிட்டார். அலுப்புடன் சென்றேன். “நான் உனக்கு நட்சத்திரங்களைக் […]
மேலும் பார்க்க
Editorial
10 நிமிட வாசிப்பு | 80 பார்வைகள்
Once again, it gives us great joy to engage in a conversation with you through the Ilavenil magazine. One of the major challenges faced by our Tamil diaspora is how to guide our younger generation. Often, the inner struggles of our youth revolve around their longing for acceptance in the […]
மேலும் பார்க்க
முகப்பு
10 நிமிட வாசிப்பு | 76 பார்வைகள்
இந்த இதழில் நீங்கள் கடக்கப்போகும் அவளது வாழ்க்கைக்கதையின் கதவுகளை இந்த ஒரு வரி சாவி கொண்டு கண்டுபிடியுங்கள் அவள் தந்தைக்குத் தன்னம்பிக்கை தந்தாள் தத்தெடுத்த நாட்டில் தன்னிடம் தெரியாமல் தடுமாறினாள் அவளிடம் கேட்காமல் வந்த வாழ்க்கையை அவனுடன் தொடங்கினாள் அவனை முழுமையாக அறியுமுன் முழுவதுமாகத் தொலைத்தாள்மறுமுறை வாழ்க்கை அமையாதா என ஏங்கினாள்மாதவிடாய் துயரத்தை யார்துணையுமின்றிக் கடந்தாள்கேட்காமல் வந்த உயிர்க்கொல்லியை அனைவருக்கும் சொல்லி வழியனுப்பினாள்இன்று உங்கள் கைகளில் இளவேனிலாக அவள்!
மேலும் பார்க்க