சியாமளா சோமசுந்தரஐயர்

முதுமையை அரவணைப்போம் – சியாமளா சோமசுந்தரஐயர்

10 நிமிட வாசிப்பு | 0 பார்வைகள்

இளமைக்காலத்தில் சிறகடித்து பறந்த எண்ணங்களுடன் வாழ்ந்த நாம் இன்று முதுமையை அடைந்தவுடன் மனம் சோர்வது சகஜமாகிவிட்டது. இன்று இதைப் பலரிடமும் காண முடிகிறது.குழந்தை வாலிபம் முதுமை இவை அனைத்துமே மனிதராகப் பிறந்த எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட பருவகாலங்கள் ஆகும். இளமையிலும் வாலிபப் பருவத்திலும் சிறகடித்துப் பறந்த எம் மனம் முதுமையில் சோர்வடையக் காரணமே நாம்தான். நோய் காரணமாகவும் வயது காரணமாகவும் உடல் சோர்வடையலாம். ஆனால் மனதை உறுதியாகவும் மகிழ்வாகவும் வைத்திருப்பது […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்