இளவேனில் நிகழ்வுகள்
இளவேனில், வருடம் இருமுறை வெளியாகின்ற சமூக இலக்கிய இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. அவுஸ்திரேலியத் தமிழ் சமுகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அச்சில் பதிப்பது மட்டுமல்லாது, அக்கருத்துக்களை எமது சமூகத்தினுள் ஊடுருவச் செய்து சிறு சிந்தனையையாவது தூண்டும் அவாவில் பல நிகழ்வுகளையும் முன்னெடுக்கின்றோம். ஒவ்வொரு இளவேனில் வெளியீட்டுக்குப் பின்னரும் எமது வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து, அவ்வெளியீட்டினைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள, வெளியீட்டின் கருத்துக்களை அலசி ஆராய வாசகர் […]
மேலும் பார்க்க
The Unseen Struggles: A Story of Arun and Lakshmi’s Journey to Australia
Arun sat on the worn couch in his small suburban apartment, staring blankly at the TV screen. The volume was muted, but the scenes of a cricket match flickered in front of him, a distant reminder of home. His thoughts weren’t on the match. They were on his family, his […]
மேலும் பார்க்க
தொழில் முனைவோர் கருத்தமர்வு
இளவேனில் இதழ் 26 இன் வாசகர் அனுபவப் பகிர்வும் கலந்துரையாடலும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சஞ்சிகை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முனைவாளர்கள் எனும் தொனிப்பொருளில் சிறப்புக் கருத்தமர்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் Capital Blinds நிறுவனத்தின் அகிலன், மதுரம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மி விஷ்வா, பல்கலைக்கழக மாணவன் ஆரூரன் மற்றும் Better Dental Care நிறுவனத்தின் தாமரை மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர். […]
மேலும் பார்க்க
உணவே மருத்துவம்
மருத்துவர் கு. சிவராமனுடனான நேர்காணல்.இளவேனிலுக்காக நேர்காணலைச் செயதவர்கள் சாந்தி சிவகுமார், கலா பாலசண்முகன் பரந்து விரிந்த தமிழ் சமுதாயத்திற்கு சித்த மருத்துவர் கு. சிவராமனைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கு. சிவராமன், தமிழகத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவர். மாற்று மருத்துவம் மற்றும் மாற்று உணவுமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் எழுத்தாளர். அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி பின் புத்தகமாகவெளிவந்த ‘ஆறாம் திணை’ என்ற தொடர், உணவே நோயும் மருந்துமாகும் […]
மேலும் பார்க்க
Tapestry of cultures?
What is the bridge between different cultures? Being a person of mixed ethnicities is something that I have experienced throughout my life. It has understandably forged me into the person I am today, and I am very lucky to have had, and continue to have exposure to many traditions, values, […]
மேலும் பார்க்க
ஈழத்தில் சில நாட்கள்
நான் கடந்த தை மாதம், 7 வருடங்கள் கழித்து ஈழத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறக்காவிட்டாலும் எனக்கும் ஈழத்திற்கும் ஒரு திடமான தொடர்பும் பந்தமும் இருப்பதை உணர்கிறேன். இந்த முறை ஈழத்திற்கு சென்றதில் என்னைக் கவர்ந்த விடையங்களையும் மனதை கஷ்டப்படவைத்த விடையங்களையும் கவனித்தேன். அவற்றை மதிப்பீடு செய்துள்ளேன். எனது மனதை உருக்கிய எனது தாயகம். நான் வாழ்க்கையின் சிறு நுணுக்கங்களை இரசிப்பேன். இரயிலில் வவுனியா செல்லும் போது நான் ரயில் வாசலில் […]
மேலும் பார்க்க
சளிச்சரிதம்
வாழ்வதற்கு உகந்ததென்று வையகமே போற்றும் வளமான நம் ஊராம் மெல்பேர்ண் வாழ் மக்காள்பருவத்துக் ஒன்றென்றென்று பாவிகளாம் நம்மை பதம்பார்க்க வருகின்ற சளிக்கதையைக் கேளும் பரவுதப்பா ஊரெல்லாம் நோய்கள்-பார்த்துப்பத்திரமாய் இருந்தம்பி நீரும்மறக்காமல் தடுப்பூசி போடும்- அன்றேல் உலைக்கின்ற வைரஸ் உமைச் சேரும் அக்கறையாய்ப் பலர் உரைத்த பின்னும் அறிவுரையை நான் கேட்கவில்லை சளிக்கெல்லாம் தடுப்பூசி போட-நான் வயக்கெட்டுப் போனேனா என்றேன் காற்றோடு நாசிவழி நுழைந்து கொடுங் கிருமிசுவாசப் பாதையெல்லாம் சளிகொண்டு மெழுகமூக்கடைத்து, மூச்சடைத்துத் திணறும் எனக்குவாய்ச்சுவாசம் ஒன்றே வழியென்றதாச்சு நாவினிலே […]
மேலும் பார்க்க
மெல்லத் தமிழ் இனி….
“புலம்பெயர் நாடுகளில் தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுமா?” “செம்மொழியான தமிழ் மற்றய செம்மொழிகள் போலல்லாது இன்றும் அழியாது நிலைத்திருப்பது எப்படி ?” இவை சில வருடங்களுக்கு முன்பு என் பிள்ளைகள் தமிழை VCE பாடமாக படித்தபோது பரீட்சைக்கு எடுத்த ஆராய்ச்சித் தலைப்புகள் . இந்த ஆராய்ச்சிகள், தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு மட்டுமல்ல மூன்றாம் தலைமுறைக்கும் எடுத்துச்செல்லப்படும் என்பது உறுதி என்றும், செம்மொழியான தமிழ் எப்படி இவ்வளவு காலமும் அழியாமல் இருந்ததோ […]
மேலும் பார்க்க
Kelvikku Padhil 2024
Melbourne’s First Ever Tamil Trivia Night – MATS X CTMY Kelvikku Padhil is a Tamil Trivia Night event, rooted in celebrating the beautiful Tamil culture with like-minded members of our community. On Saturday, September 7, the Melbourne Association of Tamil Students and Casey Tamily Mandrum Youth (CTMY), came together to […]
மேலும் பார்க்க
இக்கணம்
எங்கள் வீட்டின் பின் வளவில் சிறு புற்தரை ஒன்றுண்டு. அதன் நடுவே பறவைகள் நீர் அருந்தவும் நீராடி மகிழவும் எனச் சிறு நீர்த்தொட்டி ஒன்றை வைத்திருக்கிறோம். வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அந்தத் தொட்டியைத் தேடிப் பலவிதமான பறவைகள் வருவதுண்டு. பச்சைக் கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், புறாக்கள், மக் பைகள், கொக்கடூகள், புலுனிக்குஞ்சுகள், மைனாக்கள், காகங்கள், பலாக்கொட்டைக் குருவிகள் என்று அவற்றின் பெயர்களைச் சரியாக அறிந்துகொள்ளவே எனக்கு வருடக்கணக்கானது. குளிர் […]
மேலும் பார்க்க