Editorial
Once again, it gives us great joy to engage in a conversation with you through the Ilavenil magazine. One of the major challenges faced by our Tamil diaspora is how to guide our younger generation. Often, the inner struggles of our youth revolve around their longing for acceptance in the […]
மேலும் பார்க்க
முகப்பு
இந்த இதழில் நீங்கள் கடக்கப்போகும் அவளது வாழ்க்கைக்கதையின் கதவுகளை இந்த ஒரு வரி சாவி கொண்டு கண்டுபிடியுங்கள் அவள் தந்தைக்குத் தன்னம்பிக்கை தந்தாள் தத்தெடுத்த நாட்டில் தன்னிடம் தெரியாமல் தடுமாறினாள் அவளிடம் கேட்காமல் வந்த வாழ்க்கையை அவனுடன் தொடங்கினாள் அவனை முழுமையாக அறியுமுன் முழுவதுமாகத் தொலைத்தாள்மறுமுறை வாழ்க்கை அமையாதா என ஏங்கினாள்மாதவிடாய் துயரத்தை யார்துணையுமின்றிக் கடந்தாள்கேட்காமல் வந்த உயிர்க்கொல்லியை அனைவருக்கும் சொல்லி வழியனுப்பினாள்இன்று உங்கள் கைகளில் இளவேனிலாக அவள்!
மேலும் பார்க்க
கங்காருப் பாதை
மெல்பேர்னில் எங்கள் வீட்டுக்குப் பின் புறமான பாதையில் கங்காருப் படத்துடனான வீதிப் பாதுகாப்பு அறிக்கை உள்ளது. பாதையின் இரு புறமும் உள்ள பற்றைக்காடுகளில் வாழும் கங்காருகள் இங்கு பாதையைக் கடக்கக் கூடும். வேகத்தைக் குறைத்து அவதானமாகச் செல்லுங்கள் என்று வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிக்கை செய்பவை. ஆனால் இந்த அறிக்கையை படிக்க தெரியாத கங்காருக்கள் அடிக்கடி வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதைப் பார்த்து மனம் இரக்கம் கொள்ளும். நான் பாவம் என்று […]
மேலும் பார்க்க
வாசகர் கடிதங்கள்
ராஜா கருப்பையாபுதிய வடிவில் வெளியாகியிருக்கும் அழகான இளவேனிலின் கலவையான,சுவையான கட்டுரைகளும்,கதைகளும் அட்டை to அட்டை ஒரே மூச்சில் வாசிக்கச் செய்தன. நம்பிக்கையூட்டும் ஆசிரியர் தலையங்கம், இளையோருக்கு ஊக்கமளிக்கும் அவர்தம் கட்டுரைகள், தைத்திருநாளின் தொன்மையை அறிந்து வியக்கச்செய்யும் சங்க இலக்கிய பாடல் சான்றுகளடங்கிய செறிவான பாடும்மீன் ஐயா அவர்களின் கட்டுரை, நாவில் சுவை ஏற்றும் ரகமத் அண்ணாவின் கேபாப் கதை, வண்ண பேதத்தை குழந்தைகளிடம் புகுத்தாதீர் என எடுத்து சொல்லும் கட்டுரை, […]
மேலும் பார்க்க
இளவேனில் நிகழ்வுகள்
இளவேனில், வருடம் இருமுறை வெளியாகின்ற சமூக இலக்கிய இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. அவுஸ்திரேலியத் தமிழ் சமுகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அச்சில் பதிப்பது மட்டுமல்லாது, அக்கருத்துக்களை எமது சமூகத்தினுள் ஊடுருவச் செய்து சிறு சிந்தனையையாவது தூண்டும் அவாவில் பல நிகழ்வுகளையும் முன்னெடுக்கின்றோம். ஒவ்வொரு இளவேனில் வெளியீட்டுக்குப் பின்னரும் எமது வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து, அவ்வெளியீட்டினைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள, வெளியீட்டின் கருத்துக்களை அலசி ஆராய வாசகர் […]
மேலும் பார்க்க
The Unseen Struggles: A Story of Arun and Lakshmi’s Journey to Australia
Arun sat on the worn couch in his small suburban apartment, staring blankly at the TV screen. The volume was muted, but the scenes of a cricket match flickered in front of him, a distant reminder of home. His thoughts weren’t on the match. They were on his family, his […]
மேலும் பார்க்க
தொழில் முனைவோர் கருத்தமர்வு
இளவேனில் இதழ் 26 இன் வாசகர் அனுபவப் பகிர்வும் கலந்துரையாடலும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சஞ்சிகை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முனைவாளர்கள் எனும் தொனிப்பொருளில் சிறப்புக் கருத்தமர்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் Capital Blinds நிறுவனத்தின் அகிலன், மதுரம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மி விஷ்வா, பல்கலைக்கழக மாணவன் ஆரூரன் மற்றும் Better Dental Care நிறுவனத்தின் தாமரை மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர். […]
மேலும் பார்க்க
உணவே மருத்துவம்
மருத்துவர் கு. சிவராமனுடனான நேர்காணல்.இளவேனிலுக்காக நேர்காணலைச் செயதவர்கள் சாந்தி சிவகுமார், கலா பாலசண்முகன் பரந்து விரிந்த தமிழ் சமுதாயத்திற்கு சித்த மருத்துவர் கு. சிவராமனைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. கு. சிவராமன், தமிழகத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவர். மாற்று மருத்துவம் மற்றும் மாற்று உணவுமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் எழுத்தாளர். அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி பின் புத்தகமாகவெளிவந்த ‘ஆறாம் திணை’ என்ற தொடர், உணவே நோயும் மருந்துமாகும் […]
மேலும் பார்க்க